சாலை சீரமைக்கும் பணி

img

தீக்கதிர் செய்தி எதிரொலி சாலை சீரமைக்கும் பணி துவங்கியது

திருவண்ணாமலை காந்திநகர் 8 ஆவது தெருவில், சாலையின் நடுவில் மிகப்பெரிய பள்ளம் இருப்பதால் வாகன  ஓட்டிகள் செல்வதில் சிரமம்